படத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பாதி - ”இந்தப் படத்திற்கா
மக்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்?” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு
சாதாரணம் - unimpressive first half. முதல் பாதியில் விட்டதற்கு சரிகட்டும்
விதமாக 2-ம் பாதி. ஏனெனில், படத்தின் கதை இடைவேளைக்குப் பின்
தான் ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் சூப்பர்.